அவல் ஒரு கப் எடுத்து லேசாக வறுக்கவும். ஒன்னு ரெண்டா கையாலேயே உடைத்து விட்டுங்க.குக்கர்ல அவல் போட்டு. ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வையுங்கள். பிறகு அதில் 2 கப் வெல்லம் சேருங்கள். ஒரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து அதில் நாலு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும். முந்திரிப்பருப்பு. திராட்சை வறுத்து அதில் போடுங்க.ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்.ஒரு துளி உப்பு.அரை டம்ளர் பால்சேர்க்கவும்.இவை அனைத்தையும் குக்கரில் வேக வைத்திருக்கும் அவல் பயத்துல மிக்ஸ் பண்ணுங்க.கைவிடாமல் கிளறுங்கள் கொஞ்சம் கெட்டியானதும்.ஒரு டம்ளர் எடுத்து பரிமாறவும்.அவல் பாயசம் ரெடி குக்கரை அடுப்பில் வைங்க 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க சூடானதும்.கடுகு அரை டீஸ்பூன். கடலைப்பருப்பு அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 5 கீறிப் போட்டு ங்கு 5 வெங்காயம். பீன்ஸ்.கேரட். உருளைக்கிழங்கு. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் நைஸாக அரிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு வரகரிசி சேர்த்து வதக்குங்கள்.1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு.தேவையானஅளவு உப்பு. கருவேப்பிலை சேர்த்து. குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும். அடுப்பை அனைத்துவிடடு. பிறகு 10 நி...
சீரக சம்பா அரிசி - 1 கப்பு கல்கண்டு - 2 கப், பால் - 3 கப், முந்திரி - 10, குங்குமப்பு - சிறிதளவு நெய் - 5 கப், செய்முறைசீரக சம்பா அரிசியை, 3 கப் பால் சேர்த்து, குழைய வேகவைத்து, மசிக்கவும்..
கல்கண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கெட்டி பாகு கொதிக்கும்போது, மசித்த சாதம் சேர்த்து கலக்கவும். குங்குமப்பூ சேர்க்கவும். ஸ்பூன் நெய்யில் முந்திரி சேர்த்து, வறுத்து சேர்க்கவும். மீதமுள்ள நெய் சேர்த்து, நன்கு கலந்து, அடுப்பை அணைக்கவும்.
உளுந்தங்களி
தேவையானவை: முழு கறுப்பு உளுந்து, பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, பொடித்த கருப்பட்டி 250 கிராம், வெந்தயம் கால் டீஸ்பூன்,
செய்முறை: வெறும் வாணலியில் முழு உளுந்து, வெந்தயம் இரண்டையும் போட்டு வறுத்து ஆறவைக்கவும், இதனுடன் பச்சரிசியை சேர்த்து மானக திரித்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம் ஒன்றில் கருப்பட்டியைப் போட்டு பாகு காய்ச்சவும். அதில் திரித்து வைத்துள்ள மாவை கொஞ்சம், கொஞ்சமாகத் தூவிக் கிளறவும். பின்னர் வேகவிடவும், சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே இறக்கி சூடாகப் பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக