ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
மன்கன்
ஜவ்வரிசி முந்திரி தலா கால் கப் நெய் ஜாதிக்காய்த்தூள் 2 சிட்டிகை, துருவிய வெல்லம் கட்ட குங்குமப்பூ அலங்கரிக்க,
செய்முறை: கடலைப்பகுப்பு, ஜவ்வரிசியை குக்கரில் வேசுவைக்கவும் (அதிகம் குழையக்கூடாது அடி கண்மான கடாயில் - நெய் சேர்த்து, முந்திரியை (உடைக்காமல் முழுதாக போட்டு சிவக வறுக்கவும். இதனுடன், வெந்த கடலைப்பகுப்பு: வ்ரிரிக் கலவையை சகவும் இடையிடையே பால் சேர்க்கவும், கலவை குழம்புப் பதத்துக்கு வரும்போது வெல்லம், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு: இது பாயசம் போலில்லாமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பதத்தில் இருக்கும். உணவுக்குப் பிறகு பெஸர்ட்" போல பரிமாறப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக