முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

காலிஃப்ளவர் மசாலா

  காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

சிம்பிள் ஆலு மசாலா மற்றும் ரவா கேசரி செய்முறை (Tamil Easy Recipes

 **சிம்பிள் ஆலு மசாலா மற்றும் ரவா கேசரி செய்முறை (Tamil Easy Recipes)**


---


# ✅ 📌 🥔 சிம்பிள் ஆலு மசாலா செய்முறை


✅ **தேவையான பொருட்கள்:**


* உருளைக்கிழங்கு – 4 (தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

* சின்ன வெங்காயம் – 2 கப் (நைஸ் ஆக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

* பூண்டு – 10 பல் (தோல் உரித்து நறுக்கவும்)

* தேங்காய் பால் – 1 கப்

* எண்ணெய் – 4 ஸ்பூன்

* சீரகம் – 1 ஸ்பூன்

* சோம்பு – 1 ஸ்பூன்

* மிளகாய்தூள் – 1 ஸ்பூன்

* மல்லி தூள் – 1 ஸ்பூன்

* கரம் மசாலா – ½ ஸ்பூன்

* மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு


✅ **செய்முறை:**

1️⃣ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

2️⃣ எண்ணெய் சூடானதும் சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

3️⃣ பூண்டு, வெங்காயம், நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும் (எண்ணெய் சேர்ந்து நன்றாக வெந்து வர வேண்டும்).

4️⃣ மிளகாய்தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

5️⃣ தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளறி, சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.

6️⃣ பச்சை வாசனை போனதும் மற்றும் கெட்டி கறி மாதிரி ஆனதும் இறக்கவும்.


✅ **✅ சிம்பிள் ஆலு மசாலா ரெடி!**


---


# ✅ 📌 🍮 ரவா கேசரி செய்முறை


✅ **தேவையான பொருட்கள்:**


* ரவா – 1 கப் (லேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும்)

* தண்ணீர் – 3 கப்

* சீனி – 2 கப்

* கேசரி பவுடர் – தேவையான அளவு

* நெய் – 100 கிராம்

* முந்திரி – தேவையான அளவு

* ஏலக்காய் பவுடர் – 10 கிராம்


✅ **செய்முறை:**

1️⃣ கடாயில் தண்ணீர் 3 கப் ஊற்றி கொதிக்க விடவும்.

2️⃣ கொதிக்கும் தண்ணீரில் ரவா சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

3️⃣ அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக விடவும்.

4️⃣ அதனுடன் சீனி மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.

5️⃣ 100 கிராம் நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்.

6️⃣ ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.

7️⃣ நெய் பிரிந்து வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து இறக்கவும்.


✅ **✅ ரவா கேசரி ரெடி!**


---


 உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் 2 கப்  நைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு 10 பல் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் ஒரு கப். வாணலியை அடுப்பில் வைத்து. நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம். சோம்பு தலா ஒரு ஸ்பூன் சேர்த்து. பூண்டு .வெங்காயம் நறுக்கிய உருளைக்கிழங்கு.( எண்ணெயில் வெந்து இருக்க வேண்டும் )சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்தூள். ஒரு ஸ்பூன் மல்லி தூள். அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு. தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடம் வேக வைத்து. பச்சை வாசனை போன பிறகு கெட்டியானதும் இறக்கவும். சிம்பிள் ஆலு மசாலா ரெடி.



      ரவா கேசரி

ரவா 1கப் லேசாக வறுத்துக்கொள்ளவும்.கடாயில் தண்ணீர் 3கப் தண்ணீர் கொதிவிட்டு ரவா சேர்த்து கைவிடாமல் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக வைக்கவும். அதில் 2 கப் சீனி.கேசரி பவுடர் சேர்த்து. கட்டி இல்லாமல் கரைத்துவிட வும்100.கிராம் நெய்யில் முந்திரி வறுத்து.போடவும் 10 கிராம் ஏலக்காய்பவுடர் போடவும் நன்றாக கிளறவும் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கேசரி ரெடி.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...