ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
வெங்காய பக்கோடா 100 கிரகம் நெல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள்," கரம்மசாலாத்தூள் கெட்டி புளிக்கரைசல் - 1 கப், நறுக்கிய புதினா - கால் கப், வெங்காயம், தக்காளி - தன 2. இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு காயந்ததும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்து வதக்கவும், பிள்ளர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் கரம்மசாலாத்தூள். மிளகாய்த்தூள் சேர்த்து மறுபடியும் கொதிவிடவும். குழம்பு கண்டி வரும்போது, வெங்காய் பக்கோடாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக