பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
தேவையானவை:
கத்தரி - கிரேவி
சின்ன சைஸ் கத்தரிக்காய் - 5. தக்காளி - 1, வெங்காயம் - 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீர்பூன்,தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன், தயிர் புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தக்காளி
4. டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும், அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும், பின்னர் , தயிர், மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும், வெந்ததும் கத்தரிக்காயைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை சுருள வேகவிட்டு இறக்கவும். விரும்பினால் கடைசியாக சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக