பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
பூதரெகுலு தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3 செய்முறை: வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்! ஆந்திராவின் அத்ரேயபுரம் கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்...