முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

பூதரெகுலு&மைசூர் பாகு&சந்திரகலா

பூதரெகுலு


தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3


செய்முறை:

 வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை


ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்!

ஆந்திராவின் அத்ரேயபுரம்  கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்கு நிச்சயம் ஃபேவரிட் ஆகிவிடும்!


மைசூர் பாகு

கர்நாடகா மாநிலம் மைசூரின் உயர்தரமான 'மைசூர் பாகு' காலம் காலமாக பல தலைமுறைகளின் ஃபேவரிட் இனிப்பு பலகாரமாக இருந்து வருகிறது !


தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - ஒண்ணே முக்கால் கப், கடலை மாவு - 1 கப், தண்ணீர் - 1/2 نه,- தேவையான அளவு.


செய்முறை: அடுப்பை சிம்மில் வைத்து, வாணலியில் 1 கப் நெய் ஊ


சூடாக்கவும். பின்னர் கடலை மாவை கலந்து, பச்சை வாசனை போகும் வ நன்றாக வறுக்கவும். மற்றொரு தவாவில் பாரிஸின் தூள் வெல்லத்தை தண்ணீரு கலந்து, பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவும். பாகு தயாரானதும், அதி ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறவும். கடலை மாவு கட்டியாகாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம். இப்போது தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறி இறக்கி, அகலமான ட்ரேயில் கொட்டவும். சூடு ஆறுவதற்கு முன்பாகவே சிறுசிறு செவ்வகங்களாகவோ அல்லது சதுர வடிவ துண்டுகளாகவோ வெட்டி வைக்கவும். நன்றாக ஆறியதும் எடுத்து பரிமாறவும்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பண்டிகை ஸ்பெஷல் 'சந்திரகலா' ஸ்வீட்டை வீட்டிலேயே மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து அசத்தலாம்!


சந்திரகலா


தேவையானவை: 

பாரிஸின் தூள் வெல்லம் 1 نه 3 டீஸ்பூன், சமையல் சோடா மைதா மாவு 2 கப், நெய் 2 சிட்டிகை, உப்பு - 2 சிட்டிகை, சர்க்கரை சேர்க்காத கோவா கைப்பிடியளவு, ஏலக்காய்த்தூள் - 1/2 கப், எண்ணெய் - தேவைக்கு.


1கப், பூரணம் செய்ய: பாரிஸின் தூள் வெல்லம் - 1/2 கப், பாதாம், கிஸ்மிஸ்


செய்முறை: ஒரு பாத்திரத்தில், மைதா, நெய், சமையல் சோடா மற்றும் உப்பைகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பண்டிகை ஸ்பெஷல் 'சந்திரகலா' ஸ்வீட்டை வீட்டிலேயே மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து அசத்தலாம்!


சந்திரகலா


தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம்


1 BÚ, 2 கப், நெய் - 3 டீஸ்பூன், சமையல் சோடா மைதா மாவு 2 சிட்டிகை, உப்பு 2 சிட்டிகை, சர்க்கரை சேர்க்காத கோவா கைப்பிடியளவு, ஏலக்காய்த்தூள் - 1/2 கப், எண்ணெய் - தேவைக்கு.


கப், பூரணம் செய்ய: பாரிஸின் தூள் வெல்லம் - 1/2 கப், பாதாம், கிஸ்மிஸ்


செய்முறை:


ஒரு பாத்திரத்தில், மைதா, நெய், சமையல் சோடா மற்றும் உப்பைபோட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, கலந்து, மிருதுவான மாவுப் பதத்திற்குக் கொண்டு வரவும். பின்னர் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.


மற்றொரு பாத்திரத்தில், சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் பாரிஸின் தூள் வெல்லத்தைக் கலந்து எடுத்துக்கொள்ளவும். பாதாம், கிஸ்மிஸை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்க்கவும். அதன்மீது ஏலக்காய்த்தூளை தூவி, நன்றாகக் கலந்துவிட்டு பூரணத்தை தயார் செய்யவும். சிறிய உருண்டையாக மாவை எடுத்து, அதை 'ரோல்' செய்து, வட்டமாக தட்டிக்கொள்ளவும். அதில், ஒரு டீஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து, அரை வட்டமாக மடிக்கவும். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை நன்றாக அழுத்தி, பிரிந்துவிடாதவாறு 'சீல்' செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சர்க்கரைக் கரைசல் தயார் செய்து, பொரித்த ஸ்வீட்டை சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தால், 'சந்திரகலா' ரெடி!

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...