பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
கோதுமைரவை இட்லி
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், தயிர் - 700 கிராம்.
(கேரட்+பீன்ஸ் + உகிழங்கு + கோஸ் + முள்ளங்கி அனைத்தும் சேர்த்து 150 கிராம். மிகச் சன்னமாக கட்செய்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்), பமிளகாய் 5, இஞ்சி, பெ.வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை. உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: ரவையுடன் தயிர், வேக வைத்த காய்கறிகள், பெ.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி இழை அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி 20 நிமிடம் கழித்து இறக்கவும்.
அவல்இட்லி
தேவையானவை: புழுங்கல் அரிசி
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக