இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
பிஸிபேலா பாத்
செய்து செய்யவும். பொடிக்குத் தேவை: எண்ணெய் இல்லாமல் (ட்ரை ரோஸ்ட்) காஷ்மீரி சில்லி-10 எண்ணிக்கையில்)
(ஆயில் ஃப்ரை) தனியா - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்-சிறிது, க.பருப்பு-2 டேபிள் ஸ்பூன், உ.பருப்பு-2 டேபிள் ஸ்பூன், கசகசா-1 டேபிள் ஸ்பூன், கிராம்பு-10 கிராம், பட்டை-20 கிராம், சீரகம்-10 கிராம், வெந்தயம்-5 கிராம், பிரிஞ்சி இலை-2.
செய்முறை: அரிசி 1 கப், துவரம்பருப்பு 3/4 கப், குக்கரில் குழைய வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, முந்திரி, புளித் தண்ணீர், வெல்லம், நீர் விட்டு கொதிக்க விடவும். மஞ்சள்தூள், வேகவைத்த அரிசி, பருப்பு சேர்க்கவும். கொதிக்க விடவும். பிறகு பொடி உப்பு, பெருங்காயம் சேர்த்து பச்சைக் கொத்தமல்லிச் சேர்த்து இறக்கி விடவும். நெய் கொஞ்சம் சேர்க்கவும்.
இதற்கு தயிர் பச்சடி, சிப்ஸ், வடாம் நன்றாக இருக்கும்.
ஆரஞ்சு சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி-1 கப், தண்ணீர்-1 கப், கமலா ஆரஞ்சு சாறு-1 கப், பட்டை -1, ஏலம்-2, கிராம்பு-2, பிரிஞ்சி இலை-2, சர்க்கரை-2 டீஸ்பூன், உப்பு, முந்திரி-7, 8 (எண்ணிக்கை), திராட்சை-1 டேபிள் ஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்சு தோல்-1 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் நெய் விட்டு மசாலா சாமான்களை வறுக்கவும். முந்திரி, திராட்சையை வறுக்கவும். அரிசியைக் கழுவி ஊறவைத்து (20 நிமிடம்) வடிகட்டி லேசாக வறுக்கவும். 1 கப் தண்ணீர் விடவும். பாதி வெந்தபிறகு 1 கப் ஆரஞ்சு சாறு சேர்த்து உப்பு, சர்க்கரை சேர்க்கவும். குறைவான தீயில் மூடி போட்டு வேகவிடவும். சிறிது நேரத்தில் ஆரஞ்சு சாதம் ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக