முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

பிரியாணி வகைகள் பேல்பூரி பிரியாணி & நெல்லூர் பிரியாணி & முருங்கை-மூங்தால் பிரியாணி

 பாசுமதி அரிசி - 2 கப், பானிபூரி 10. அரிசிப்பொரி - ஒரு கப், ஓமப்பொடி சிறிதளவு கேரட் துருவல் 4 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய வெங்காயம் 6 டெபிள் ஸ்பூன், நறுக்கிய தக்காளி - - 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா- ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன் மஞ்சன்தாள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. அரைக்க: பேரீச்சை-6, புனியஸ்ட்-ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒரு 5.பிள் ஸ்பூன், புதினா, கொத்துமல்லி தலா 8 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் ஒன்று, உப்பு - சிறிதளவு.

செய்முறை

அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு 'சட்னி' பதத்தில் அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவிடவும். அடிகன மான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட் துருவல், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த சட்னியையும் சாதத்தையும் சேர்த்து வதக்கவும். பிறகு சாட் மசாலா சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன்பு பொரி, ஓமப் பொடி, உடைத்த பானிபூரி சேர்த்து, மல்லித்தழை தூவி பரிமாறவும். 


நெல்லூர் பிரியாணி


|தேவையானவை |


பாசுமதி அரிசி - ஒரு கப், பழுத்த தக்காளி - 2, சாம்பார் வெங்காயம் - 15, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.


அரைக்க: வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு: 2 டேபிள் ஸ்பூன், தனியா - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்தமிளகாய் - (எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும்) ருமணம்


பாசுமதி அரிசியை 2 கப் நீரில் வேக வைத்து உதிர் உதிராக வடிக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். இதனுடன் பொடித்த பொடி, வேகவைத்த சாதம் சேர்த்து கிளறிவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும். வெஜிடபிள் குருமாவுடன் சுவைக்க ஏற்ற பிரியாணி இது!


முருங்கை-மூங்தால் பிரியாணி


பாசுமதி அரிசி 2கப், ஊறவைத்த முழுபச்சைப் பயறு


கால் கப், முருங்கைக்காய் ஒன்று, கேரட் பெரிய வெங்காயம் பாதி அளவு, ஒன்று, பூண்டு - நான்கு பற்கள், எண் ணெய், உப்பு -தேவையான அளவு.


அரைக்க: தேங்காய்த் துருவல் கால் கப், பச்சை மிளகாய் 3,இஞ்சி ஒரு றிய துண்டு, சோம்பு ஒரு பூன், ஊற வைத்த கசகசா டீஸ்பூன்.


செய்முறை


அரைக்கக் கொடுத்தவற்றை அரைக்கவும். ஊற வைத்த முழு பச்சைப்பயிறை, முருங்கைக்காயுடன் சேர்த்து அளவான நீர்விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, கேரட் ஆகியவற்றை வதக்கவும். இதனுடன் வேகவைத்த பயறு, முருங்கைக்காய், அரைத்த விழுது சேர்த்து கெட்டியான கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். பாசுமதி அரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவைத்து தயாரித்த கிரேவியில் போட்டுக் கலக்கவும். சத்தான சுவையான முருங்கைக்காய்-மூங்தால் பிரியாணி தயார்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...