பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
இளசான வெள்ளரிக்காய்
(பொடியாக நறுக்கவும்) 1கப், தேங்காய்த்துருவல் 1 கால் கப், பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம்பருபு - 2 ஸ்பூன், பச்சைமிளகாய் கறிவேப்பிலை - சிறிதளவு, உ தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரிக்காய் கோஸ்மரி
பச்சைமிளகாயை பொடிாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும் இதனுடன் வெள்ளரிக்காய், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டி கலந்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக