முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

கம்பு பிரியாணி&சேமியா பிரியாணி&ஆலு 65 பிரியாணி 

 கம்பு பிரியாணி


கம்பு - ஒரு கப், சின்ன வெங்காயம்-10, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கேரட், பீன்ஸ், பட்டாணி (மூன்றும் சேர்ந்த கலவை) ஒரு கப், புதினா, கொத்துமல்லித்தழை - தலா கால் கப், மஞ்சள்தூள், | மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன், தனியாத்தூள், கரம் மசாலாத் தூள்-தலா அரை டீஸ்பூன், தயிர் - அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக் காய், பிரியாணி இலை தாளிக்க, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு. 

செய்முறை]


கம்பை களைந்து கற்களை நீக்கி, குக்கரில் போடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தயிருடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், புதினா, கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து, வெங்காயக் கலவையுடன் சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விட்டு மசாலாவை தயார் செய்யவும். இந்த மாசாலாவை குக்கரில் உள்ள கம்புடன் சேர்த்து, மறுபடியும் அடுப்பில் வைத்து, சிறு தீயில் ஐந்து நிமிடம் வைத்திருந்து, கிளறி இறக்கவும்


சேமியா பிரியாணி


தேவையானவை


சேமியா ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, பீன்ஸ் - 4, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, மஞ்சள்தூள் - சிட்டிகை, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, நெய் தலா ஒரு டீஸ்பூன், புதினா, கொத்துமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை


வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் வி சேமியாவை வறுத்து தனியாக வைக்க குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பெ யாக நறுக்கிய வெங்காயம், புதினா, கொத் மல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ் தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத் தூ பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், பீன் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த் வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் விட் காய்கறிகள், தேங்காய்ப்பால், வறுத்த சேமி ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.இந்த பிரியாணியை.

மாலையோ சிற்றுண்டியாக செய்து சாப்பிடலாம்


ஆலு 65 பிரியாணி 


செய்முறை


அரிசி, தயிர்-தலா ஒரு கப், உருளைக்கிழங்கு 5. புதினா இலைகள் 10. இஞ்சி,பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கரம் ம லாத்தூள், தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 2. தண்ணீர் ஒன்றை கப், சோன ணவு மிளகாய்த்தூள், எலுமிச்சைச் HID தலா ஒரு டீஸ்பூன். மைதா மாவு - ஒன்றை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியா இலை -தாளிக்க, உப்பு, எண்ணெய்-தேவையான


உகிழங்கை வேகவிட்டு, தோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் சோன யாவு மைதா மாவு, காய்த்தூள், சிறிதளவு உப்பு, கறிவேப்டலை. எலுமிச்சைச் சாறு சிறிதளவு கு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இதில் உரு துண்டுகளை சேர்த்து பிசறி, காய்ந்த பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஆறு தயார். அரிசியை களைந்து பத்து நிமிடம் ஊற விடவும் அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய்புர்பாணி இவை போட்டு தாளிக்கவும் பின்னர் சுத்தம் செய்த புதினா இலைகள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கீரிய பச்சை மிளகாய் கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், தயிர், வைத்த அரிசி, ஒன்றரை கப் தண்ணீ உ சேர்த்து வேகவிடவும், முக்கால் பதம் வெந்ததும், பொரித்து வைத்துள்ள ஆலு 65-சேர்த்து கிளறி இறக்கவும்

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...