முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

குருமா வகைகள்

 பாலக் உருளை குருமா


தேவையானவை: நறுக்கிய பசலைக்கீரை -2 கப், நறுக்கிய உருளைக்கிழங்கு கப், உப்பு கால் தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரித்துண்டுகள், பொட்டுக்கடலை தலா ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி - தேங்காய்த்துருவல் - 6 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள்.


செய்முறை: உருளைக்கிழங்குடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உரித்து, நறுக்கவும். பசலைக்கீரையுடன் தண்ணீர், இறக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து,


வெந்தகீரையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்). அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை ஒன்று, வதக்கி, அரைத்த விழுது, சில்லி பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளையைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி விட்டு, அரைத்த கீரை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும்


குறிப்பு: இந்த குருமாவானது சப்பாத்தி / நாண் / ரொட்டியுடன் சாப்பிட ஏற்றது.


பீட்ரூட் குருமா


தேவையானவை: தோல் சீவி நறுக்கிய பீட்ருட் - ஒரு கப், உப்பு தேவைக்கு, பச்சைப்பட்டாணி -3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் 6, பச்சைமிளகாய் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,


பிரியாணி இலை - ஒன்று, எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்து அரைக்க: காய்ந்தமிளகாய் - 2, தனியா - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, முந்திரித் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன். மேலே தூவ: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்


கொடுத்துள்ளவற்றை வறுத்து, மிக்ஸியில் போட்டு, நீர் விட்டு நைசாக அரைக்கவும். பீட்ரூட்டுடன் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேகவிடவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த பீட்ரூட், பச்சைப்பட்டாணி சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும், எலுமிச்சைச்சாறு சேர்த்து, நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / ரொட்டிக்கு சிறந்த சைட் - டிஷ் இது.




பாலக் - பனீர்-குருமா


தேவையானவை: பனீர் துண்டுகள் - ஒரு கப், நறுக்கிய பசலைக்கீரை 2 கப், உப்பு தேவைக்கு, வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் - தலா ஒன்று, சில்லி பவுடர் 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை: பசலைக்கீரையுடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று விட்டு, வெந்த பசலைக்கீரையைச் சேர்த்து நைசாக


அரைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு, சீரகம் தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, சில்லி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த பசலைக்கீரை விழுதைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் பனீர் துண்டுகளைச் சேர்த்து மறுபடியும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


குறிப்பு: பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து, கொதிக்கும் கலவையில் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.


சப்பாத்தி, பரோட்டா, நாண், ரொட்டி, குல்சா உள்ளிட்டவற்றுக்கு பொருத்தமான சைட் - டிஷ் இது.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...