முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

ஈஸி கோகனட் லட்டு&ஆட்டா லட்டு&மோகன்தால்&காஜு கத்லி

 ஈஸி கோகனட் லட்டு தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், காய்ந்த தேங்காய்த்துருவல் - 1 1/4 கப், நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: அடிகனமான கடாயில் நெய் சேர்க்கவும். சூடானதும், கன்டென்ஸ்டு மில்க், காய்ந்த தேங்காய்த்துருவல் 1 கப் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 7 - 8 நிமிடங்கள் கைவிடாமல் கிளறினால், மாவு இளகி, சற்றே கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வரும். இப்போது அடுப்பை அணைத்து இறக்கி, சற்றே ஆறியதும், எலுமிச்சை அளவு எடுத்து, உருண்டைகள் பிடிக்கவும். இவற்றை, மீதமுள்ள 1/4 கப் தேங்காய்த்துருவலில் போட்டு, புரட்டியெடுத்து, பரிமாறவும். ஆட்டா லட்டு தேவையானவை: கோதுமைமாவு, சர்க்கரை தலா 1 உருக்கிய நெய் - 1/3 கப், முந்திரி, பாதாம் - தலா 15. செய்முறை :பாதாம், முந்திரியைப் பொடியாக   நறுக்கவும். சர்க்கரையைப் பொடிக்கவும். அடிகனமான கடாயில் கோதுமைமாவைச் சேர்த்து, நிறம்மாறி வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். அதே கடாயில் நெய் ஊற்றி, நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து, அடுப்பை அணைக்கவும். அந்த கடாயில், வறுத்த கோதுமைமாவு, சர்க்கரைச் சேர்த்து, நன்றாகக் கலந்துவிடவும். உருண்டைப்...

பச்சி புலுசு&பீரக்காய தொக்கு பச்சடி&பாபு அன்னம்&ஆந்திரா பெசரட்டு&புலகம்

 பச்சி புலுசு தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப். தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன். செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, புளித்தண்ணி தயார் செய்யவும். அந்த புளித்தண்ணீரில் வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி, நசுக்கி, புளித்தண்ணி சேர்த்துக் கலக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழையை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை தாளித்துக் கொட்டவும் அரை மணிநேர இட்லி பருப்பு சாதம், வெண் பொங்கல் என இவற்றில் புதாவது ஒரு உணவுடன் பச்சி புலுகவை பரிமாறலாம். பீரக்காய தொக்கு பச்சடி தேவையானவை: பீர்க்கங்காய் - ஒன்று, சீரகம் அரை டீஸ்பூன், பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 3, தக்காளி - ஒன்று, வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உளுந்து - ஒரு டீஸ்பூன், வரமிளகாய் - ஒன்று, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து. செய்முறை: பீர்க...

இந்தி படிக்கலாம் (Tamill&English)

 இதுவும் என்னுடைய (https://kalai360.blogspot.com ) blogger இதில் இந்தி எப்படி படிக்க வேண்டும் என்று( Busic Class முதல்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி போஸ்ட் எழுதுவேன் அதனைப் படித்து பயன்பெறுங்கள். மேலும் உங்களுக்கு சந்தேகங்களுக்கு என்னுடைய kalai20049@gmail.com தொடர்பு கொள்ளவும் https://kalai360.blogspot.com/?m=1

தக்காளி - கிரீம் சூப்&தொண்டக்காய வெபுடு&அல்லம் பச்சடி

 தக்காளி - கிரீம் சூப் தேவையானவை: தக்காளி - 12, வெங்காயம், செலரி இலை, கேரட் தலா இன்று, பூண்டு - 3 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - 4, ஃபிரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணெலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். இதில் பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, செலரி இலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கும் போது பிரிஞ்சி இலை மற்றும் மிளகை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும் தொண்டக்காய வெபுடு தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன். வறுத்து அரைக்க: வரமிளகாய் - 5, சீரக...

Happy woman's day 

 Happy woman's day  This is the next successor of our company, "This Woman", at the Women's Day event held at our orphanage.  இது எங்களுடைய ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக '' இவள் "      

வன்காய. கசகசால கூற&தொண்டக்காய வெயுடு & அல்லம் பச்சடி & பச்சி புலுசு &பீரக்காய தொக்கு பச்சடி

 வன்காய. கசகசால கூற தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் -கால் கிலோ, கசகசா -2 டீஸ்பூன், தனியா -ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், வெல்லம் -தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். செய்முறை:  சிறிதளவு தண்ணீரில்புளியை அரை மணி நேரம் ஊற வைத்து, புளித்தண்ணீர் தயார் செய்து வைக்கவும். தனியாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். கசகசாவை சற்றே நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவும். வறுத்த தனியா, கசகசாவை ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றிய காணவி போட்டு, சற்றே பொன்னிறமாகும் வதக்கி தனியே வைக்கவும், வான எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகை பே பொரியவிட்டு, சீரகத்தைச் சேர்த்து பொரி விடவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழக சேர்த்து, பச்சை வாசனை போரும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கசகசா விழுதைச் சேர்த்து, 2 நிமிடம் பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து வாசனை போகும் வரை கொதிக்கம் பின்னர் வெல்லம...

மஜிக சாறு&ஆவக்காய் ஊறுகாய்&தந்தி வன்காய் கூற&ஆந்திரா இட்லி&கந்தி பச்சடி

 மஜிக சாறு தேவையானவை: தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவைக்கு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று. செய்முறை:  தயிரை சிலுப்பி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய பச்சைமிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து சற்றே நிறம் மாறும் வரை வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து இறக்கவும். கலவை சற்றே ஆறியதும் தயிருடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைக் கலந்து, கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடான சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். வேண்டுமென்றால் சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து வதக்கலாம். ஆவக்காய் ஊறுகாய் தேவையானவை: கெட்டியான புளிப்பு மாங்காய் - 3, மிளகாய்த்தூள் - முக்கால் கப், உப்பு கால் கப்புக்கும் கொஞ்சம...