முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

ஆரஞ்சு ரைஸ் & தால் மக்கானி

  பாஸ்மதி ரைஸ் 1 கப் தண்ணீர் விட்டு அலசி. தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடம் வைக்கவும் குக்கரை அடுப்பில் வைத்து. 4 ஸ்பூன் நெய் சேர்த்து .காய்ந்ததும்.அதில் பட்டை. கிராம்பு பிரிஞ்சி இலை.ஏலக்காய் இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து விட்டு.பாஸ்மதி ரைஸ் அதில் சேர்த்து.லேசாக வறுத்து தேவையான அளவு உப்பு‌ 1 கப் தண்ணீர் விட்டுபாதி அளவு வெந்ததும்.அதில் ஆரஞ்ச் பழ ஜூஸ் எடுத்து ஒரு கப்.3 மூன்று ஸ்பூன் சீனி சேர்த்து.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தது அடுப்பை அனைத்து விட்டு. நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துநன்றாக கிளறி விட்டு.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும்.ஆரஞ்சு ரைஸ் ரெடி         தால் மக்கானி  உளுந்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்துடன்.  குக்கரில் 5 விசில் வைத்து நன்றாக குழைய வேக வைக்கவும் .வாணலியை அடுப்பில் வைத்து .இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருகியதும் வெங்காயம் நைசாக நறுக்கிய வெங்காயம் 3 .தக்காளி 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும். பச்சை வாசனை போக ...

ஆரஞ்சு ரைஸ் & தால் மக்கானி

  பாஸ்மதி ரைஸ் 1 கப் தண்ணீர் விட்டு அலசி. தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடம் வைக்கவும் குக்கரை அடுப்பில் வைத்து. 4 ஸ்பூன் நெய் சேர்த்து .காய்ந்ததும்.அதில் பட்டை. கிராம்பு பிரிஞ்சி இலை.ஏலக்காய் இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து விட்டு.பாஸ்மதி ரைஸ் அதில் சேர்த்து.லேசாக வறுத்து தேவையான அளவு உப்பு‌ 1 கப் தண்ணீர் விட்டுபாதி அளவு வெந்ததும்.அதில் ஆரஞ்ச் பழ ஜூஸ் எடுத்து ஒரு கப்.3 மூன்று ஸ்பூன் சீனி சேர்த்து.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தது அடுப்பை அனைத்து விட்டு. நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துநன்றாக கிளறி விட்டு.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும்.ஆரஞ்சு ரைஸ் ரெடி


        தால் மக்கானி


 உளுந்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்துடன்.  குக்கரில் 5 விசில் வைத்து நன்றாக குழைய வேக வைக்கவும் .வாணலியை அடுப்பில் வைத்து .இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருகியதும் வெங்காயம் நைசாக நறுக்கிய வெங்காயம் 3 .தக்காளி 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும். பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் . உளுந்து குழைய வேக வைத்த உளுந்தை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை. சீரகம் தலா அரை டீஸ்பூன். தாளித்து கொதிக்கும் அந்த பருப்பில் சேருங்கள். மீதமிருக்கும் வெண்ணைய் அதில் சேர்க்கவும் ருசி நன்றாக இருக்கும். முடிந்தால் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். தால் மக்கானி ரெடி. சப்பாத்தி பூரியுடன் சாப்பிடலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...