பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
ஹோட்டல் ஸ்டைல் பாசிப்பருப்பு பன்னீர் மசாலா செய்வது எப்படி? எளிய செய்முறை! & மென்மையான பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி?
ஹோட்டல் ஸ்டைல் பாசிப்பருப்பு பன்னீர் மசாலா செய்வது எப்படி? எளிய செய்முறை! & மென்மையான பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி?
பாசிப்பருப்பு 1கப் . வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .பிரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு .சீரகம். கறிவேப்பிலை. பச்சை மிளகாய் 3. மிளகாய்த்தூள்தூள் ஒரு ஸ்பூன் .காரம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும் .தக்காளி 4.சேர்த்து வதக்கவும் .அதனுடன் வெந்த பாசிப்பருப்பு .உப்பு தேவையான அளவு. பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதா கட் செய்து சேர்த்துக் கொள்ளவும் . பிறகு 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வாசனை வரும்போது மல்லித் தழை தூவி இறக்கவும் இட்லி தோசை சப்பாத்திக்கு நன்றாக இருக்கும் பயத்தம்பருப்பு பனீர் மசாலா ரெடி.
பன்னீர் சப்பாத்தி
கோதுமை மாவு 2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும் 15 நிமிடம் ஊறவைக்கவும் சப்பாத்திகளாக இட்டு அதில் ஆம்சூர் பவுடர் அரை ஸ்பூன் துருவிய பன்னீர் 2 ஸ்பூன். கரம் மசாலா பவுடர் அரை டீஸ்பூன் அதன் மேல் தூவி மற்றுமொரு சப்பாத்தியை மூடி இரண்டு பக்கமும் நன்றாக

கருத்துகள்
கருத்துரையிடுக